மாநகராட்சியின் ஆமை வேக பணி – Maalaimalar தமிழ்
திருச்சி, திருச்சி புத்தூரில் முற்றி–லும் குளிரூட்டப்பட்ட வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. மாநக–ராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி செலவில் கடந்த 2019-ல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பி–னும் முக்கிய பணிகள் 2020 அக்டோபரில்தான் தொடங் கப்பட்டது.இந்த கட்டுமான பணி–களை கடந்த டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோ–னா பெருந்தொற்று காலத் தில் இரும்புக்கம்பி உள் ளிட்ட மூலப்பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடி ஆகியவை தாம–தத்திற்கு காரணமாகக் கூறப்பட்டது. […]
Continue Reading