காவல், தீயணைப்புத் துறைக்கு புதிய கட்டடங்கள்: முதல்வர் திறந்துவைத்தார் – தினமணி

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு ரூ.105.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் 105 கோடியே 43 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 359 காவலர் குடியிருப்புகள், 9 காவல் நிலையங்கள், 5 காவல்துறைக் கட்டடங்கள், 15 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள், 30 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் […]

Continue Reading

காவல்துறைக்கு ரூ.105 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்! – Kalaignar Seithigal

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு ரூ.105.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் 105 கோடியே 43 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 359 காவலர் குடியிருப்புகள், 9 காவல் நிலையங்கள், 5 காவல்துறைக் கட்டிடங்கள், […]

Continue Reading

காவல்துறை, தீயணைப்புத் துறைக்கு ரூ.105.43 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் – Hindu Tamil

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு ரூ.105.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் 105 கோடியே 43 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 359 காவலர் குடியிருப்புகள், 9 காவல் நிலையங்கள், 5 காவல்துறைக் கட்டிடங்கள், […]

Continue Reading

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.477.42 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகள் – முதலமைச்சர் திறந்தார் – தினமலர் – dinamalarnellai.com

சென்னை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.477.42 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30-8-2021) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் 477 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் […]

Continue Reading

TNEB employees seek withdraal of Electricity Amendment Bill 2021 – The Hindu

The Tamil Nadu Electricity Board Employees’ Federation on Sunday appealed to Chief Minister M.K. Stalin to adopt a resolution in the Assembly for withdrawal of the Electricity Amendment Bill 2021. At its Executive Committee meeting here, Federation president S. Manikandan and General Secretary A. Sekkizhar also sought filling up of 50,000 Vacancies in TNEB, payment […]

Continue Reading

Govt. doing its part for elections to urban local bodies, says Nehru – The Hindu

The State government had initiated steps to facilitate the State Election Commission (SEC) to conduct the elections to the urban local bodies, K.N. Nehru, Minister for Municipal Administration, said on Sunday. In case of village panchayats merged with the neighbouring corporations, the elected representatives of the respective areas could continue in their posts till the […]

Continue Reading