திருச்சி – காவல்காரன்பட்டியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல் – தினமலர் – dinamalarnellai.com
திருச்சி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இன்று (31.12.2020) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது காவல்காரன்பட்டியில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இன்று கலந்துரையாடினார். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஆற்றிய உரை: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 9,933 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இருக்கின்றன. மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 2,082 குழுக்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இவ்வளவு குழுக்களும் செயல்படுவதற்கு அடித்தளமாக விளங்கியவர் அம்மா அவர்கள். அம்மா […]
Continue Reading