200 குடும்பங்களுக்கு நல்லது செஞ்ச அமைச்சர்! – Samayam Tamil
ஹைலைட்ஸ்: திருச்சி மிளகுபாறை பகுதி ஆழ்துளை கிணற்றுடன்கூடிய தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். இதன் மூலம் 200 குடும்பங்கள் பயன்பெறும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பொன்மலை கோட்டம்- வார்டு எண்46ல் பெரிய மிளகுபாறை , வேடுவர் தெருவில் ஆழ்துளை கிணற்றுடன்கூடிய தரைமட்ட மின் மோட்டார் தண்ணீர் தொட்டியை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார். பொதுநிதி 2020-21ன் கீழ்ரூ .2.90 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த ஆழ்துளை கிணற்றுடன்கூடிய […]
Continue Reading