“நேரடி கண்காணிப்பு.. விரைவில் நிலைமை சீரடையும்” : சுற்றிச் சுழன்று பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ! – Kalaignar Seithigal
தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர்கள், வட்டார துணை ஆணையாளர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் ஆகியோருடன் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் அகற்றும் பணிகள் குறித்தும், இயக்கப்பட்டு வரும் மோட்டார் பம்புகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் தேவையான அளவிற்கு நீர் இறைக்கும் பம்புகள் கொண்டு உடனடியாக தேங்கிய மழைநீரை வெளியேற்றவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் , பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் […]
Continue Reading