நீலகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை கனமழை கொட்டும் – கொடைக்கானலில் 23 செ.மீ மழை பதிவு! – Oneindia Tamil
சென்னை: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, கொடைக்கானலில் 23 செ.மீ. மழையும், கொடைக்கானல் படகு குழாமில் 17 செ.மீ. மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாள்தோறும் வானிலை மையம் வெளியிட்டு வரும் அறிவிப்பில், தமிழகத்தில் மழை தொடர்ந்து நீடிக்கும் என குறிப்பிடப்பட்டு வருகிறது. கடந்த […]
Continue Reading